News October 28, 2025
தூத்துக்குடி: தேசிய மீன்வள கணக்கெடுப்பு பணி

கடந்த 2016-ம் ஆண்டு தேசிய மீன்வள கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதன் பின் 9 ஆண்டுகளுக்குப் பின்பு மீன்வள கணக்கெடுப்பு பணி நவ.3 அன்று துவங்க உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டத்திலும் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் நலத்திட்டங்கள் மற்றும் மீன்வள வளர்ச்சி கணக்கெடுக்கப்படும் என தூத்துக்குடி மத்திய கடல் வளம் மற்றும் மீன் வள ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 27, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கை., PHONE போதும்

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News October 27, 2025
தூத்துக்குடி: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
1. பணியிடங்கள்: 258
2. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
3. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
4. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
5. கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 27, 2025
தூத்துக்குடி: இனி லைன்மேன் தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


