News August 3, 2024
தூத்துக்குடி ஜ.டி.ஜ யில் சேர ஆக.16 வரை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்ச்செந்தூர், நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவு பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி மாணவர்கள் சேர்க்கை ஆக.16 வரை நீண்டிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 10, 2026
தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த சில நிமிடங்களில் தங்கள் இடத்திற்கு லைன்மேன் வந்து புகாரை சரி செய்வார். SHARE பண்ணுங்க
News January 10, 2026
தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


