News October 26, 2025
தூத்துக்குடி: சூரசம்ஹாரத்துக்கு.. இதை பண்ணுங்க!

அசுரன் சூரபத்மனை சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், 6வது நாள் போரில் சூரனை அழித்ததே சூரசம்ஹாரம். இத்தைகைய சிறப்பு வாய்ந்த நாள் நாளை அதில் நாம் என்ன செய்ய வேண்டும்.
1. செய்ய வேண்டியவை
ஓம் சரவண பவ, முருகா என்று உச்சரியுங்க
ஒரு நாள் விரதமாவது இருக்க வேண்டும்
சூரசம்ஹாரம் பின் கடலில் நீராடுதல்.
2. செய்யகூடாதவை
அசைவம்
கோபம்
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE!
Similar News
News February 14, 2026
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

தூத்துக்குடி மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 14, 2026
தூத்துக்குடி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ரேஷன் பொருட்களில் குறை, ஊழியர்கள் செயல், கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களுக்கு அலுவலக நேரத்தில் அழைக்கவும்.
1.தூத்துக்குடி – 9445000371
2.ஸ்ரீவைகுண்டம் – 9445000372
3.திருச்செந்லூரர் – 9445000373
4.சாத்தான்குளம் – 9445000374
5.கோவில்பட்டி – 9445000375
6.ஓட்டப்பிடாரம் – 9445000376
7.விளாத்திகுளம் – 9445000377
8.எட்டயபுரம் – 9445000378
9.கயத்தார் – 9499937033
10.ஏரல் – 9499937034
SHARE
News February 14, 2026
தூத்துக்குடி: கஞ்சா விற்ற பள்ளி மாணவர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளம்சிறாரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவது தெரியவந்தது. பின்னர் திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


