News December 24, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (21). இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News December 31, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 31, 2025
தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <
News December 31, 2025
தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <


