News September 7, 2025

தூத்துக்குடி: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க!

image

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி NO கவலை..!

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 7, 2025

பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாற்றம்

image

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக பரமகுரு என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு காரணங்களினால் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த பொறுப்பிற்கு ஏரல் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

image

கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைன் மூலம் கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாமல் வேலை பெற அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!