News January 8, 2025
தூத்துக்குடி: கஞ்சா, புகையிலை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை!

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று(ஜன.7) குற்றம் சம்பந்தமான ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Similar News
News February 9, 2026
தூத்துக்குடி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

தூத்துக்குடி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <
News February 9, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்; உள்ளூரில் அரசு வேலை APPLY..

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு 28 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த <
News February 9, 2026
தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <


