News September 28, 2025
தூத்துக்குடி: ஒரே நாளில் 3 பேர் மீது குண்டாஸ்

கடந்த ஆகஸ்ட் மாதம் முறப்பநாடு பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரையும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த ஆண்டி குமார் என்பவரை கொலை வழக்கிலும் தூத்துக்குடியை சேர்ந்த சரவணன் என்பவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர்.
Similar News
News January 1, 2026
தூத்துக்குடி: GH-ல் இவை எல்லாம் இலவசம்

தூத்துக்குடி GH-ல் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526/0461-2334282 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 1, 2026
தூத்துக்குடியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.
News January 1, 2026
தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <


