News January 31, 2026
தூத்துக்குடி: இளம் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார்விளை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (24). இவர் அப்பகுதியில் கோழி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 3, 2026
தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 3, 2026
தூத்துக்குடி: இனி டாக்டர் பீஸ் FREE..!

தூத்துக்குடி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <


