News November 14, 2024

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

Similar News

News September 11, 2025

முத்து நகர் பீச்சில் நாளை முதல் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி

image

சூரிய அஸ்தமனக் காட்சியை பிரமிக்க வைக்கும் மிக அழகிய கடற்கரை இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரை வேடிக்கை, ஓய்வு, சாகசத்தின் சரியான தொகுப்பாக உள்ளது. இங்கு நாளை(செப்.12) முதல் செப்.14 வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கயாக், படகுபோட்டி, கடல்நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. SHARE IT

News September 11, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

தூத்துக்குடியில் 13 காவலர்கள் மாற்றம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் உயர் அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் காவல் நிலைய எழுத்தர்கள் சரிவர செயல்படாமல் இருந்தனர். எனவே அதன் பேரில் அந்த 13 எழுத்தர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!