News February 1, 2025
தூத்துக்குடி அருகே சிறுவன் தலைநசுங்கி மரணம்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே அயிரவன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் செல்லத்துரை என்பவரின் மகன் சுரேந்திரன் (4) தலைநசுங்கி சம்பவ பலியானான். சித்தப்பா கார்த்திக் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்று போது விபத்து நடந்துள்ளது. தகவலறிந்து வந்த கடம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News August 27, 2025
தூத்துக்குடி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பை முடித்த இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கு உதவியாக வேளாண் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே!
1. <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!