News March 25, 2024
தூத்துக்குடி: அமைச்சர் மீது வழக்கு

காயாமொழி அருகே உள்ள தண்டப்பத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினார் இது சம்பந்தமாக பாஜகவினர் தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகாரியின் அடிப்படையில் மெய்ஞானபுரம் போலீசார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 294/B யில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 26, 2025
திருச்செந்தூரில் வெடிகுண்டு சோதனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சஷ்டி விழா முன்னிட்டு நாளை நடைபெற உள்ள சூரசம்ஹாரம் முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அல்பாட் ஜான் உத்தரவின்பேரில் கோவில் வளாகத்தில் சுற்றி பக்தர்கள் விரதம் இருக்கும் இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயிலிப்பு நிபுணர்கள் முகுந்த் என்று நாய் மூலமாக ஆய்வு செய்தனர்.
News October 26, 2025
தூத்துக்குடி: இனி மின் கட்டணம் தொல்லை இல்லை!

தூத்துக்குடி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 26, 2025
திருச்செந்தூர் – நெல்லை இடையே நாளை சிறப்பு ரயில்

திருச்செந்தூரில் நாளை (27) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளன. இதன்படி நாளை (27) இரவு திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10:30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு பன்னிரண்டு முப்பது மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


