News November 11, 2024
தூத்துக்குடியில் 8,077 பேருக்கு எழுத்தறிவு கல்வி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட படிக்கத் தெரியாத 8,077 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு 850 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு நேற்று(நவ.,10) எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.
Similar News
News September 12, 2025
குலசேகரன்பட்டினத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பிரபு பாஸ்கரன் என்பவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
முத்து நகர் பீச்சில் நாளை முதல் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி

சூரிய அஸ்தமனக் காட்சியை பிரமிக்க வைக்கும் மிக அழகிய கடற்கரை இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரை வேடிக்கை, ஓய்வு, சாகசத்தின் சரியான தொகுப்பாக உள்ளது. இங்கு நாளை(செப்.12) முதல் செப்.14 வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கயாக், படகுபோட்டி, கடல்நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. SHARE IT
News September 11, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<