News March 16, 2026
தூத்துக்குடியில் 246 வாக்குச்சாவடி பதட்டமானவை – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மாவட்டத்தில் மொத்தம் 1868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 8967 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 246 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News April 9, 2026
தூத்துக்குடி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT
News April 9, 2026
தூத்துக்குடி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT
News April 9, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

முறப்பநாடு பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா (25). தனியார் நிறுவன ஊழியரான இவர் 2 நாட்களுக்கு முன் தனது நண்பருடன் பைக்கில் சாப்பாடு வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி ராஜா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.


