News December 30, 2024
தூத்துக்குடியில் 18 எஸ்ஐக்கள் மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.) 18 பேர் நிர்வாக காரணங்களுக்காகவும் விருப்ப மாறுதல் அடிப்படையிலும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அதிரடியாக பணி மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2026
தூத்துக்குடி: பாதி கடனை திருப்பி செலுத்தினால் போதும்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க
News March 6, 2026
தூத்துக்குடி: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.
News March 6, 2026
தூத்துக்குடி: சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக உலகத்திலுள்ள கிளை சிறையில் நேற்று (மார்ச்.05) பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான நிரஞ்சன் என்ற கைதி தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். மேலும் சிறைத் துறை அதிகாரிகள் கிளை சிறையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


