News August 4, 2024
தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய இரண்டு பேர் பலி

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியில் வெகு நாளாக முடி கிடந்த கிணற்றை இன்று சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது திடீரென்று கிணற்றிலிருந்து விஷவாயு தாக்கி 2 பேர் பலியானார்கள். 2 பேர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 26, 2026
தூத்துக்குடி : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

தூத்துக்குடி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1<
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
தூத்துக்குடி: 12th போதும்..அரசு வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
தூத்துக்குடி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. வருகின்ற ஜனவரி 31.ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை மூன்று மணிக்கு வரை திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


