News October 23, 2024

தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்

image

வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற திட்டத்தின் படி வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி முத்து நகர் பீச் எதிரே உள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியில் வைத்து வரும் 28ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

BREAKING: திருச்செந்தூரில் தங்குவதற்கு தடையில்லை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு காவல்துறையினர் தடை விதிப்பதாக வெளியான செய்தி விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

தூத்துக்குடி: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 9) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News November 8, 2025

ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால் காரர்கள் மூலம் சமர்ப்பிக்க தபால் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியம் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!