News April 16, 2025
தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
Similar News
News December 29, 2025
தூத்துக்குடி: அரிவாளால் வெட்ட முயற்சி – ஒருவருக்கு வலைவீச்சு

குரும்பூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் கருப்பசாமிக்கு பைக் மோதலால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் தனது சகோதரர் ஆறுமுக நயினாரை அழைத்துள்ளார். அங்கு வந்த ஆறுமுகம் கருப்பசாமியை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாசாமி இருவரையும் அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார். இருவரும் கூச்சலிட கருப்பசாமி அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து குரும்பூர் போலீசார் விசாரனை.
News December 28, 2025
தூத்துக்குடி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

தூத்துக்குடி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <
News December 28, 2025
தூத்துக்குடி: இனி Whatsapp மூலம் தீர்வு!..

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


