News November 3, 2025
தூத்துக்குடியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(நவ.4.) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் போல்பேட்டை, 1, 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, எட்டயபுரம் ரோடு, சிவன் கோவில் தெரு,மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, , ஸ்டேட் வங்கி காலனி, அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, , பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.
Similar News
News November 3, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <
News November 3, 2025
கோவில்பட்டி: திருக்கல்யாண திருவிழா நாளை துவக்கம்

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை (4) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி திருவனந்தல் பூஜை போன்றவை நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவில் கொடி பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.
News November 3, 2025
தூத்துக்குடி: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


