News August 15, 2025
தூத்துக்குடியில் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பின்படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு உலர், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் வழங்கப்படும். கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை. விண்ணப்பங்கள் மாவட்ட இணையதளத்தில் கிடைக்கும். ஆகஸ்ட் 31 கடைசி தேதி. விண்ணப்பங்களை கோரம்பள்ளம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ, தபாலிலோ சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். *ஷேர்*
Similar News
News August 15, 2025
தூத்துக்குடி: கணவரால் பிரச்சனையா.! உடனே கூப்பிடுங்க.!

தூத்துக்குடி, நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0461-2325606 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 15, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
News August 14, 2025
தூத்துக்குடி மக்களே போட்டோ எடுக்க ரெடியா?

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடைபெற உள்ளது.இதில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மீனவர்களின் வாழ்க்கை, இயற்கை காட்சி புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதற்கான விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறைகளை <