News January 9, 2025
தூத்துக்குடியில் பழமை வாய்ந்த மண்பாண்டம் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி தருவைக்குளத்தின் தெற்கு பகுதியில் பழைய மலட்டாற்றின் வடக்கு பகுதியில் நேற்று (ஜன.8) கிராபைட் உடன் கூடிய மண்பாண்டத் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்பாண்ட துண்டு ஆனது சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. எனவே இதனை தொல்லியல் துறையினர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


