News April 24, 2024
தூத்துக்குடியில் ஊழியர்கள் பற்றாக்குறை

தூத்துக்குடியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 76 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை பராமரிப்பதற்கு 45 தொழில்நுட்ப ஊழியர்கள் இருந்த நிலையில் தற்போது 11 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பயண தடை விபத்து காலதாமதம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் இன்று குற்றம் சாட்டியுள்ளது.
Similar News
News January 29, 2026
தூத்துக்குடி: இனி ஆதார் அப்டேட் செய்வது EASY

தூத்துக்குடி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 29, 2026
தூத்துக்குடி மக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைனில் பகுதிநேர வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் மூலம் பகிரப்படும் போலி பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளிட்ட செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 29, 2026
தூத்துக்குடி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


