News March 6, 2025
துப்பாக்கியால் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்

கோவையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற விவகாரத்தில், 29 குண்டுகளை பயன்படுத்தியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், ஒரே குண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு குண்டுக்குள் 29 Pellets அதாவது பால்ரஸ் உருண்டைகள் இருக்கும். துப்பாக்கி உரிமம் அவரது தந்தையின் பெயரில் உள்ளது. மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் குண்டுகளில் இது போன்று இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 4, 2025
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
கோவை: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <