News January 8, 2025
துப்பாக்கிச் சுடும் பயிற்சி – குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

குளச்சல் மீனவர் ஒருங்கிணைப்பு சங்க பொதுச்செயலாளர் ஆன்றோலெனின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினர் இன்று (8ஆம் தேதி) பருத்தித்துறை கடலில் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். ஆதலால் மீனவர்கள் அந்தப் பகுதியில் பிரவேசிக்க வேண்டாம் என்றும், அந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News February 5, 2026
குமரி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

குமரி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<
News February 5, 2026
குமரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News February 5, 2026
குமரி: ஆசிட் வீச்சில் பார்வையிழப்பு; 10 ஆண்டு சிறை

பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். தொழிலாளியான இவருக்கும் ஆட்டோ டிரைவரான ஜான் பேபிக்கும் ஏற்பட்ட விரோதத்தில் ஜான் பேபி, பிரான்சிஸ் சேவியர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பிரான்சிஸ் சேவியர் வலதுகண் பார்வை பறிபோனது. திருவட்டாறு போலீசார் இது தொடர்பாக பதிவு செய்த வழக்கை பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் விசாரித்து, நேற்று ஜான் பேபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தது.


