News December 29, 2025
துணை குடியரசுத் தலைவரை வரவேற்ற திருச்சி ஆட்சியர்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29) சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இதனை ஒட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News December 30, 2025
திருச்சி மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

திருச்சி மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<
News December 30, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<


