News April 20, 2024

 தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீடு

image

வேதாரண்யம் அருகே உள்ள தென்னடார் ஊராட்சியில் நேற்று இரவு பாண்டியன் என்பவரது
வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வாய்மேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News November 18, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News November 18, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!