News February 5, 2026
தீவிர கண்காணிப்பில் கோவை!

கோவையில் கனிம வளக் கடத்தலைத் தடுக்க ₹183 கோடி மதிப்பில் 108 AI மற்றும் 24 ANPR கேமராக்கள் என மொத்தம் 132 நவீன கேமராக்களுடன் கூடிய கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார். 24 மணி நேரமும் இயங்கும் இம்மையம் மூலம் வாகனங்களைக் கண்காணிக்கலாம். புகாரளிக்க 1800-233-3995 என்ற எண் அல்லது ‘KOVAI MINING SURVEILLANCE’ செயலியைப் பயன்படுத்தலாம்.
Similar News
News February 16, 2026
கோவை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)
News February 16, 2026
கோவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
கோவை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


