News April 21, 2024

தீவிபத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு ஆறுதல்

image

கீழ்வேளூர் வட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரத்தில் நேற்று பரமேஸ்வரி என்பவரின் கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் சேதமடைந்த வீட்டினை இன்று மாலை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

Similar News

News January 29, 2026

நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

நாகை மாவட்டத்தில் வருகிற பிப்.1ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டாலோ, மதுபான கூடங்கள் செயல்பாட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News January 29, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்a

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.28) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 29, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்a

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.28) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!