News April 17, 2024
தீயணைப்பு சார்பில் போலி ஒத்திகை நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சியை போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நேற்று (ஏப்.16) செய்து காட்டினர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி; இரவு ரோந்துப் பணி விவரம்

இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு உதவி எண் 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
கிருஷ்ணகிரி; இரவு ரோந்துப் பணி விவரம்

இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு உதவி எண் 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக, ஒரு சிறப்பு முகாம் வரும் (டிச.13)அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர், பர்கூர் மற்றும் அஞ்செட்டி ஆகிய எட்டு வட்டங்களிலும் அந்தந்த பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.


