News October 22, 2025

தீபாவளி விதிமீறல் பட்டியலை வெளியிட்ட எஸ்பி

image

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர், அவரைச் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கைகளை இரண்டு பிரதிநிதிகளாக எடுத்து வந்து மாவட்ட கலைக்டரிடம் நேரில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

நெல்லை: : இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 6, 2026

BREAKING: நெல்லையில் கடன் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை

image

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் இவருக்கு மனைவியும் 2 மகன், 3 மகள்களும் உள்ளனர். இவர் புதியதாக கட்டிய வீட்டிற்கு உரிய மாத தவணை கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்தவாறு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுக்குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை

error: Content is protected !!