News October 23, 2024
தீபாவளி: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 5 நாள் விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் ஈரோடு, பெருந்துறை மற்றும் கோபி என பல இடங்களில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி முதல் நவம்பா் 1 வரையும், 2 மற்றும் 3ம் தேதி சனி, ஞாயிறு என்பதாலும் ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.


