News November 3, 2024
தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 40 ஆயிரம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக வேலூர் மண்டலத்தில் 148 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், வேலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன. 3 நாட்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு பஸ்களில் 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 24, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.
News August 23, 2025
வேலூர்: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்

வேலூர் மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News August 23, 2025
வேலூரில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <