News February 15, 2026
தி.மலை: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News February 19, 2026
தி.மலை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.
News February 19, 2026
தி.மலையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

தி.மலை மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (TAICO), TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
தி.மலை: பக்கோடா சாப்பிட சென்றவருக்கு அடி உதை!

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தீனா (24). இவர் கடந்த 15-ந்தேதி பாராசூர் கூட்ரோட்டில் உள்ள கடைக்கு சிக்கன் பக்கோடா சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கீழ்மட்டை கிரா மத்தை சேர்ந்த அருண்குமார் (23), சந்துரு (23) ஆகிய இருவரும் கடைக்காரர் ரேணு என்பவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். இதை தீனா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தீனாவை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.


