News January 20, 2026
தி.மலை: 1,600 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்

செங்கம் நகரில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவிலில், 28-ஆம் தேதி பிரம்மாண்ட கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. உளுந்தூர்பேட்டை ராஜா குருக்கள் தலைமையில் 110 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழக்கங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


