News December 11, 2025
தி.மலை: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகேஸ்வரி (63), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த 4 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1,80,000 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 12, 2025
திருவண்ணாமலை: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

திருவண்ணாமலை மக்களே, பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.23ம் தேதிக்குள் <
News December 12, 2025
திருவண்ணாமலை: இனி ஓட்டுநர் உரிமம் பெற அலைய வேண்டாம்

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News December 12, 2025
திருவண்ணாமலை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இத்திட்டத்தில் நீங்களும் பயனடைய, உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!


