News December 21, 2025

தி.மலை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!

image

செங்கம், தோக்கவாடியை சேர்ந்த செந்தில் (எ) விக்னேஷ் (எ) சஞ்சாலன் (33) என்பவர், மூன்று பெயர்களில் அறியப்படும் ஒரே நபர். 2016ஆம் ஆண்டு ராபரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று டிச.20 நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Similar News

News December 22, 2025

தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!