News November 13, 2025
தி.மலை: முன்னாள் படை வீரர் குடும்பத்திற்கு முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், முன்னாள் படை வீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு அங்கீகரித்த தையல் பயிற்சி சான்றிதழ் பெற்றிருந்தால், விலையில்லா தையல் இயந்திரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 27க்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
தி.மலை: 171 மனுக்கள் ஏற்பு 51 மனுக்கள் தள்ளுபடி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 222 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 171 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, 51 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவண்ணாமலை தொகுதியில் 32, செங்கம் 15, கீழ்பெண்ணாத்தூர் 17, கலசப்பாக்கம் 21, போளூர் 25, ஆரணி 27, செய்யார் 18, வந்தவாசி தொகுதியில் 16 என ஏற்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
தி.மலை: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

தி.மலை மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
தி.மலை: BOB வங்கியில் வேலை! APPLY

தி.மலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <


