News April 17, 2024
தி.மலை: முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை இன்று(17.04.2024) நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News December 16, 2025
தி.மலை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <
News December 16, 2025
தி.மலை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <
News December 16, 2025
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைை எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை, SBI, E-Challan, Traffic Challan போன்ற பெயர்களில் வரும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. இவ்வாறு பதிவிறக்கம் செய்தால் கைபேசி ஹேக் செய்யப்பட்டு, வங்கி விவரங்கள், OTP, UPI தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது எனவும், அரசு அமைப்புகள் APK கோப்புகளை அனுப்பாது என்றும், சந்தேகமான லிங்குகளை திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.


