News May 30, 2024
தி.மலை: மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 ஆண்டுக்கான இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் துவக்கி வைத்தார். இதில், கல்லூரியில் பணிபுரியும் பல நிலை அலுவலக மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று தகுதி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்று சான்றிதழ்களை பரிசீலனை செய்தனர்.
Similar News
News July 4, 2025
திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News July 4, 2025
தி.மலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் FINANCIAL ADVISER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் <
News July 4, 2025
தி.மலை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <