News November 18, 2025
தி.மலை: மனைவிக்கு சரமாரி அடி – கணவன் கைது!

தி.மலை: பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, செவ்வந்தி. கணவன் மனைவியான இவர்கள், கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று கணவர் வீட்டில் இருந்த 9 வயது மகளை அழைத்துச் செல்ல செவ்வந்தி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபு தனது உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!


