News January 2, 2026
தி.மலை: பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

செய்யாறு, உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (23) இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் டிச.21 ஆம் தேதி வேலைக்கு செல்ல பைக்கில் சென்ற போது, நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
ஆரணி: ஏரியில் சடலமாக மிதந்த மாணவன்!

ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் நரேஷ். 12 ம் வகுப்பு பயிலும் நரேஷ் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று தூக்கு சட்டியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் ஏரியில் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 25, 2026
தி.மலை: ரூ.32,000 சம்பளத்தில், வங்கியில் சூப்பர் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தி.மலை இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <


