News February 28, 2026
தி.மலை: பெண்ணை அடித்து உதைத்து கொடூரம்

செய்யாறு; பில்லாந்தி ஊராட்சி தேவானத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சட்ட வழியில் போராடி வருபவர் கல்பனா. இவரை, ஆக்கிரமிப்பாளர்களான குமாரி, கீதா, ஏழுமலை, முருகன் ஆகியோர் கட்டை மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கல்பனா மீட்கப்பட்டு, தற்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News February 28, 2026
தி.மலையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 28, 2026
தி.மலை: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News February 28, 2026
தி.மலையில் ஒருமுறை கூட ஜெயிக்காத அதிமுக!

தி.மலை சட்டமன்ற தொகுதியில், இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் 9 முறை தி.மு.க-வும், 6 முறை காங்கிரசும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதிமுக ஒருமுறை கூட இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. திமுக கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை விட 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


