News December 21, 2025
தி.மலை: சொந்த ஊரில் ரூ.18,000 சம்பளத்துடன் சூப்பர் வேலை!

தி.மலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக ICTC ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, உளவியல், ஆந்த்ரோபோலாஜி (அ) நர்சிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இந்த <
Similar News
News December 27, 2025
திருவண்ணாமலை: வேளாண்மை கண்காட்சி

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் கண்காட்சி நாளை (டிச.27-28) சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 233 கிராம ஊராட்சிகளில் மற்றும் விவசாய துறைகளில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
News December 27, 2025
திருவண்ணாமலை: வேளாண்மை கண்காட்சி

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் கண்காட்சி நாளை (டிச.27-28) சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 233 கிராம ஊராட்சிகளில் மற்றும் விவசாய துறைகளில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
News December 27, 2025
தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்களை மாநில மூத்தோர் தடகள சங்க துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவருமான ப.கார்த்தி வேல்மாறன் இன்று (டிச.26) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


