News January 28, 2026
தி.மலை கோயில் ராஜ கோபுர ரகசியம்!

தி.மலை என்றவுடன் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் கோயில்தான். அப்படிப்பட்ட கோயிலின் ராஜகோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. அதனால்தான் இது ராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தை கட்ட ஆரம்பித்த கிருஷ்ணதேவராயர், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக இருக்க வேண்டும் என நினைத்து 217 அடி உயர கோபுரமாக அமைத்தார். பலருக்கும் தெரியாத இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
Similar News
News February 4, 2026
தி.மலை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News February 4, 2026
தி.மலை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

தி.மலை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News February 4, 2026
தி.மலை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

தி.மலை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)


