News February 1, 2026
தி.மலை: கோடி கோடியாய் கொட்டிய காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஜனவரி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் ரூ.5.68 கோடி ரொக்கமாகவும், 190 கிராம் தங்கத்தையும், 2390 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். முதல் நாள் ரூ.5.4 கோடியும், இரண்டாம் நாள் ரூ.22.77 லட்சமும் எண்ணப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நடைபெற்றது.
Similar News
News February 1, 2026
தி.மலை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

தி.மலை குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தி.மலை: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News February 1, 2026
தி.மலை வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவண்ணாமலை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


