News October 27, 2025
தி.மலை: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தவணியைச் சேர்ந்த சேகர் (40), அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த 6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்பெண் அலறியதால் சேகர் ஓட்டம் பிடித்தார். இதனால் மனவேதனையால் கடந்த 8-ம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு நேற்று திரும்பினார். தகவல் அறிந்த போலீசார் புகாரின் பேரில் சேகரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
தி.மலை: உங்க PHONE ல இது இருப்பது கட்டாயம்!

1)TN alert:
உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை:
உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:
பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:
உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி:
அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <
இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News October 27, 2025
தி.மலை:ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.இங்கு க்ளிக்<
News October 27, 2025
இரவு காவல் ரோந்து பணி ஈடுபடும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். அந்தந்த தாலுகா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரியின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.


