News November 6, 2025
தி.மலை : இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்!

தி.மலை: சந்தவாசல் அருகே உள்ள கேளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரின் மனைவி எழிலரசி(35). இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜா(39). இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த ராஜா எழிலரசியை ஆபாசமாக பேசித் திட்டினார். இதையடுத்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது ராஜா கைது செய்யப்பட்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயையே கொன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 6, 2025
தி.மலை: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

1)தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘Dairy Entrepreneur’ பயிற்சி வழங்கப்படுகிறது.
2) 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் இங்கே கிளிக்ார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
3)இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <
News November 6, 2025
தி.மலை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க,
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
News November 6, 2025
தி.மலை: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <


