News November 15, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14/11/2025 இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். தாங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டளோ, அவசர காலத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
Similar News
News March 9, 2026
தபால் அலுவலகங்களில் சுகாதார காப்பீட்டு சிறப்பு முகாம்

இந்தியா போஸ்ட் குறைந்த பிரீமியத்தில் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2,298 செலுத்தி ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். 18–60 வயதுடையவர்கள் மற்றும் 91 நாட்கள் முதல் 25 வயது குழந்தைகள் சேரலாம். மேலும் ரூ.548 செலுத்தி ரூ.10 லட்சம் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை கோட்ட தபால் அலுவலகங்களில் மார்ச் 14 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
News March 9, 2026
தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
தி.மலை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <


