News December 19, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
தி.மலை: சொந்த ஊரில் ரூ.18,000 சம்பளத்துடன் சூப்பர் வேலை!

தி.மலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக ICTC ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, உளவியல், ஆந்த்ரோபோலாஜி (அ) நர்சிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இந்த <
News December 21, 2025
தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 21, 2025
திருவண்ணாமலை மாவட்ட மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற <


