News February 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

தி.மலை: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

சேத்துப்பட்டு பேரூராட்சி அண்ணா தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன், (72). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை புருஷோத்தமன், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், அப்போது ஆரனியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த சுற்றுலா வேன், புருஷோத்தமன், சென்ற சைக்கிள் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து பலியானார்.

News February 10, 2026

தி.மலை: மகன் கண் முன்னே தாய் துடிதுடித்து பலி

image

சேத்துப்பட்டு, அடுத்த கிளுவாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (55) 100 நாள் வேலைக்கு செல்வதற் காக புறப்பட்டார். அவரை மகன் மதிவாணன் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னல் அமர்ந்திருந்த வளர்மதியின் சேலை பைக் டயரில் சிக்கிக்கொண்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

News February 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!