News November 4, 2025
தி.மலை : அரசு பஸ் மோதி இளம்பெண் பலி!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(35). இவரின் மனைவி தரணி(32). இருவரும் நேற்று முன் தினம் இரவு போளூரில் நடந்த உற்வைனர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஆரணி – போளூர் நெடுஞ்சாலையில் வந்த அரசு ப மோதியதில் தூக்கி வீசப்பட்ட தரணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 4, 2025
தி.மலை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)
News November 4, 2025
தி,மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க
News November 4, 2025
தி.மலையில் சூப்பர் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband Technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


